பிறவி பாடலாசிரியர் — தேசப் பற்றாளர், சிறந்த வாக்கேயக்காரர் (1908– 1987) பெரியசாமி தூரன் (26.9.1908 முதல் 20.1.1987 வரை) கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொடக்குறிச்சி என்னும் ஊரில் பழனிவேலப்ப கவுண்டருக்கும் பாவாத்தாளுக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறவி பாடலாசிரியர் - தேசப் பற்றாளர், சிறந்த வாக்கேயக்காரராக இருந்தார்.

Book Author: கார்த்திக் வேணுகோபால்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Already a member? Log in here
Shopping Cart
Scroll to Top